மட்டக்களப்பில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் அசிங்கமாக பேசிய வியாபாரி ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!

மட்டக்களப்பு நகரில் பெண்னொருவருடன் அசிங்கமாக பேசிய வீதியோர வியாபாரி ஒருவர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியோரத்தில் பழம் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் வீதியால் சென்ற பெண்னொருவரை அழைத்து அசிங்கமாக பேசியுள்ளார். இதன்போது ஆத்திரமுற்ற பெண் சத்தமிடவே அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமுற்ற நிலையில் குறித்த வியாபாரியை நையம்புடைத்துள்ளனர். அத்துடன் இப்பகுதியில் இனிமேல் கடை வைக்கவேண்டாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளதுடன் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் … Continue reading மட்டக்களப்பில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் அசிங்கமாக பேசிய வியாபாரி ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!